தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு! TN School Students Rain Holiday Chance Tomorrow 

TN School Students Rain Holiday Chance Tomorrow 

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உக்கிரமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தலைநகர் சென்னையை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம்.. என மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

TN School Students Rain Holiday Chance Tomorrow 
TN School Students Rain Holiday Chance Tomorrow
சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் தகித்த வெப்பத்தால் மழை எப்போது வரும் என மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதம் இறுதி முதல் தமிழகம் முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவ மழை:

சென்னையிலும் நல்ல மழை பெய்தது. தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை:

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை எந்த மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு :

மேலும், இந்த கனமழையால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.

 

பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:

இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TN School Students Rain Holiday Chance Tomorrow 
TN School Students Rain Holiday Chance Tomorrow

Latest Updates:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!