TN School Students Rain Holiday Chance Tomorrow
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உக்கிரமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தலைநகர் சென்னையை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம்.. என மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தென்மேற்கு பருவ மழை:
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை:
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை எந்த மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு :
மேலும், இந்த கனமழையால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.
பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





